சனி, 22 மே, 2021

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தியாகராஜா.தர்மா 23-05-21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா)..தம்பதியினரின் திருமண நாள் 23-05-2021.இன்று 40வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினர் தங்கள் இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினர்அன்பு அம்மா பிள்ளைகள் மாமி ,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ்க 
வாழ்நலம் வரம் பேற்று
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி    நல்லறம் போற்ற வாழ்வீர் திருமண தினம் என்பது நம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்த வாழ்வின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். எங்கள் பிறந்த நாளை போலவே வருடா வருடம் திருமண நாளும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிலைத்து நிற்கும்.அத்தகைய முக்கியத்துவம் 
வாய்ந்த இந்த,
திருமண நாளிலே நம் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் நம் குடும்பத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் நம் கல்யாண நாளிலே வருகை தந்து மணமக்களை வாழ்த்தி  மகிழ்விப்பர்.
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து தம்பதியினர் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் நவற்கிரி அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்பாள் சுவிஸ் முருகன் -அம்பாள்-சிவன் மாதா இறை அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா,
சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்நவற்கிரி. .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் இணையங்களும் மற்றும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் 
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







ஞாயிறு, 9 மே, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி .லோவிதன் யஸ்மிதா. 09.05.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் ஆறாவது  பிறந்த நாள் .09.05.2021..இன்று .தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினார்  இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன..
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம் 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக 
அமைய வேண்டி இந்த பிறந்த நாளில்
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த எங்கள்  வெண்ணிலா  வாழிய பல்லாண்டு பல்லாண்டு
காலம் வாழ வாழ் த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>













nilavarai.net