சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் பிறந்தநாள்.30.12. 2022 இன்று தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅன்பு அம்மா அன்பு அக்கா
அப்பம்மா அம்மம்மா ஐயா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன …
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக