வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இந்த முறை பக்தர்களின் பங்குபற்றல்இன்றி .02-07-2021. இடம்பெறவுள்ளது
மேலும் கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு இதன்படி, எதிர்வரும் 10.07-2021. ஆம் திகதி முதல் 23-07-2021.
மேலும் கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு இதன்படி, எதிர்வரும் 10.07-2021. ஆம் திகதி முதல் 23-07-2021.
ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக
ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நடனக்குழுவின் வருடாந்த உற்சவ
மேலும் அந்த நடனக்குழுவின் வருடாந்த உற்சவ
ஊர்வலத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக